(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 24, 2014

பரோலில் வந்துள்ள சகோ. அப்துல் காதர் அவர்களுக்கு நிக்காஹ்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....

நாகூரை சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக விசாரணை கைதியாக  சிறையில் இருந்து வருகிறார்...

இந்நிலையில் தற்போது பத்து நாள் பரோலில் வந்துள்ளதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ் இறைவன் அருளால் நேற்று நிக்காஹ் என்னும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது...

பாரகல்லாஹ்.. 

இந்த சகோதரரின் நிரந்தர விடுதலைக்காகவும் இன்னும் விசாரணை கைதியாக தங்கள் வாழ்நாளை சிறையில் களித்து கொண்டிருக்கும் சகோதரர்கள் அனைவரின் விடுதலைக்காகவும் இன்ஷால்லாஹ்  பிரார்த்திப்போம்.  






No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...