(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, January 13, 2015

பிரான்ஸ் : துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்



துப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்.



'இஸ்லாமிய மார்க்கம் அன்பையும் அமைதியையும் போதிக்கிறது. இரண்டு பைத்தியக்காரர்களின் செயலானது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எண்ண ஓட்டம் ஆகி விடாது. என்னுடைய சகோதரரும் ஒரு முஸ்லிம். அவர் இரண்டு தீவிரவாதிகளால் அன்றைய தினம் பத்திரிக்கை அலுவலக வாசலில் வைத்து 12 பேரோடு சேர்த்துக் கொல்லப்பட்டார். கொன்றவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டவர்கள்.'

-மாலிக். துப்பாக்கிச் சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்டின் சகோதரர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது சொன்னது....... 

முன்பெல்லாம் யூதர்கள் ஃப்ரான்ஸில் வெளிப்படையாக தங்களை இனம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பணத்திற்காக யூதர்கள் எதையும் செய்யக் கூடியவர்கள் என்ற எண்ணம் ஃப்ரான்ஸ் மக்கள் மனதில் பரவலாக இருந்ததே காரணம். பத்திரிக்கை அலுவலம் தாக்கப்பட்ட நாளிலிருந்து தங்களின் அடையாளங்களோடு யூதர்கள் பகிரங்கமாக வெளி வருகின்றனர். 'நான் யூதன் தான்' என்று தற்போது பயமில்லாமல் சொல்கின்றனர். ஒட்டுமொத்த மக்களும் முஸ்லிம்களை வெறுக்க வேண்டும் என்பதே யூதர்களின் ஆசை. பத்திரிக்கை அலுவலக தாக்குதலால் இது நிறை வேறியுள்ளது. இந்த தாக்குதலால் பலனடைந்தது யார் என்று இப்போது விளங்குகிறதா? இதிலும் புரியவில்லை என்றால் நம் நாட்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். :-)

ஐரோப்பிய யூனியனில் மிக வேகமாக இஸ்லாம் பரவியதும், பாலஸ்தீனத்துக்கு ஃப்ரான்ஸ் ஆதரவு ஓட்டளித்ததும் தான் யூதர்களை ஃப்ரான்ஸின் பக்கம் பார்வையை திருப்ப வைத்தது. பாலஸ்தீன மக்களின் மேல் வெறுப்பும் உண்டாகும், இஸ்ரேலுக்கு ஆதரவு கூடும், இஸ்லாத்தின் வேகமும் மட்டுப்படுத்தப் படும் என்பது யூதர்களின் கணக்கு. 

முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஃப்ரான்ஸை அவர்கள் என்றுமே எதிரி நாடாக பார்த்ததில்லை. எங்கு திரும்பினாலும் மசூதிகள்: இஸ்லாமிய சட்டங்களை கடை பிடிக்க எந்த தடையும் இல்லை. பிரசாரம் பண்ணவும் எந்த தடையும் இல்லை. இவ்வாறு இருக்க ஃப்ரான்ஸில் தீவிரவாதத்தை அரங்கேற்றினால் பின்னடைவு இஸ்லாத்துக்கு என்பதை விளங்காதவர்களா முஸ்லிம்கள்? 

இரட்டை கோபுரத்தை தாக்கி இஸ்லாமியர்களின் பெயரை களங்கப்படுத்தியது போல் இன்று பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கி அதே பாணியை கையாண்டுள்ளது மொசாத். இரட்டைக் கோபர தாக்குதலுக்கு பிறகு தான் இஸ்லாம் அமெரிக்காவில் இன்னும் வேகமாக பரவியது. அதே போல் ஃப்ரான்ஸிலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு இன்னும் வேகமாக இஸ்லாம் பரவும்.

இந்தியன் முஜாஹிதீன், லஷ்கரே தொய்பா, ஐ எஸ் ஐ எஸ், போகோ ஹராம், அல் கொய்தா, என்று இன்னும் எத்தனை பெயர்களில் அநியாயங்களை அரங்கேற்றினாலும், குர்ஆனை பின் பற்றும் ஒரு சிறந்த முஸ்லிம் அந்த அநியாயங்களை செய்திருக்க மாட்டான் என்று உலகின் 90 சதமான மக்கள் இஸ்லாமியர்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை இஸ்லாமியர்களான நாங்கள் என்றுமே சிதைத்து விட மாட்டோம் என்று நடுநிலையாளர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.


நன்றி : சுவனப்பிரியன் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...